2009 என்றால் எமக்கு நினைவில் வருவது முள்ளிவாய்க்கால் என்னும் மனிதப் பேரவலம் தான். அங்கே நடந்த பல விடையங்களை. தப்பி வந்தவர் ஒருவர் மூலம் அறிந்து கொண்ட இயக்குனர் கனேஷன் அவர்கள். இதனை முழு நீள திரைப்படமாக எடுத்துள்ளார். இந்தியாவில் சுமார் 111 திரை அரங்கில் இப் படம் 18.05.2018 அன்று வெளியாக உள்ள நிலையில்.
20.05.2018 ஞாயிறு அன்று லண்டன் ஹரோ சபாரி சினிமாவில், இப் படம் பொதுமக்களுக்காக காண்பிக்கப்பட உள்ளது.
0 comments :
Post a Comment