நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதற்கு தயார் என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டு எதிரணியின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Home
»
Sri Lanka
»
நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகினால் மைத்திரிக்கு நிபந்தனையற்ற ஆதரவு; மஹிந்த அணி தெரிவிப்பு!
Thursday, February 15, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment