நாட்டில் புதிய அரசியலமைப்பொன்றின் தேவை தற்போது காணப்படவில்லை என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பௌத்த பீடங்கள் கூட்டாக அறிவித்துள்ளன. அஸ்கிரிய மற்றும் மல்வத்தை கூட்டு செயற்குழு செயலாளர்கள் இந்த தீர்மானத்தை நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ளனர்.
புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே பௌத்த பீடங்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Home
»
Sri Lanka
»
புதிய அரசியலமைப்பு அவசியமில்லை: அஸ்கிரிய- மல்வத்தை பௌத்த பீடங்கள் கூட்டாக அறிவிப்பு!
Thursday, October 19, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment