மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் (SAITM -South Asian Institute of Technology and Medicine) நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு கோரி, நாளை புதன்கிழமை முதல் மீண்டும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில், சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றபோது குறித்த தீர்மானத்தை எடுத்ததாக அதன் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமந்த ஆனந்த குறிப்பிட்டார்.
Tuesday, July 4, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment