புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மூன்று பா.ஜ.க. உறுப்பினர்கள் நியமன உறுப்பினர்களாக (எம்.எல்.ஏ) நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புதுச்சேரியில் இன்று சனிக்கிழமை கடையடைப்பு நடத்தப்படுகின்றது.
புதுச்சேரியின் துணைநிலை ஆளுநரான கிரண் பேடியே குறித்த நியமனத்தைச் செய்ததாக ஆளும் காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், கிரண் பேடி விளக்கமொன்றை அளித்துள்ளார், அதில், “நான் நியமன சட்ட மன்ற உறுப்பினர்களை (எம்.எல்.ஏ) பரிந்துரை செய்யவில்லை. மத்திய அரசு நேரடியாக நியமித்தது. இவ்விவகாரத்தில் அரசு மற்றும் அரசியல் கட்சிகளுக்கு தவறான தகவல் தரப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.
Saturday, July 8, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment