நாட்டு மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் புதிய அரசியலமைப்பினை கொண்டு வருவதில் எந்தத் தவறும் இல்லை என்று கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கு பௌத்த பீடங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலேயே கிழக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, காணாமற்போனோர் தொடர்பான சட்டத்தையும் நிறைவேற்ற முடியும் என்று கூறியுள்ள அவர், மக்களின் கருத்துக்களை அறிந்துகொண்ட பின்னர் குறித்த சட்டமூலத்தை அமுல்படுத்த வேண்டும் என்றுள்ளார்.
Sunday, July 9, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment