நாட்டில் முழு அளவில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவில்லை என்று முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்ரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஆகவே, நாட்டில் முழு அளவில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு அனைவரும் திறந்த மனதுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அவருக்கான பிரியாவிடை நிகழ்விலேயே ஒஸ்ரின் பெர்ணான்டோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Tuesday, July 4, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment