வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்திய குழு, சமர்பித்துள்ள அறிக்கையில் உண்மைக்கு மாறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
விசாரணையின் போது குறிப்பிடப்படாத பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், தாம் குறிப்பிட்ட சில விடயங்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை நேற்று புதன்கிழமை மாகாண சபையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பின்னர், தன்னிலை விளக்கவுரை ஆற்றும் போதே பொ.ஐங்கரநேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
Home
»
Sri Lanka
»
வடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையில் உண்மைக்கு மாறான விடயங்கள்: பொ.ஐங்கரநேசன்
Thursday, June 8, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment