இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) இலங்கையை வந்தடைந்தார். அவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றார்.
கொழும்பில் நாளை வெள்ளிக்கிழமை காலை இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் வெசாக் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே இந்தியப் பிரதமர் இலங்கை வந்துள்ளார். அத்தோடு, அவர் நாளை மலையகத்துக்கான விஜயத்தையும் மேற்கொள்ளவுள்ளார்.
Thursday, May 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment