காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் மற்றும் நில மீட்புப் போராட்டம் ஆகியவற்றுக்கு ஆதரவாக வடக்கு- கிழக்கில் எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பூரண கடையடைப்புப் போராட்டத்துக்கு தமிழ் மக்கள் பேரவையும் ஆதரவு தெரிவித்துள்ளது.
சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்பின்னரே, கடையடைப்புப் போராட்டத்துக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
Home
»
Sri Lanka
»
வடக்கு - கிழக்கில் எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்துக்கு தமிழ் மக்கள் பேரவை ஆதரவு!
Monday, April 24, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment