யாழ். பல்கலைக்கழகத்துக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. விரிவுரை மண்டபங்கள் உள்ளிட்ட சில பகுதிகளிலேயே இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இன்று வெள்ளிக்கிழமை காலை விரிவுரைகளுக்காக வருகை தந்த மாணவர்கள் குறித்த சுவரொட்டிகளைக் கண்டுள்ளனர்.
வடக்கு- கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் மாவீரர் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையிலேயே, மாவீரர் நினைவேந்தல் சுவரொட்டிகள் யாழ். பல்கலைக்கழகத்துக்குள் ஒட்டப்பட்டுள்ளன.
Saturday, November 26, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment